12/7/13

திறப்பின்வழியே வெளியேறும் பாம்பு


           
பொறிக்குள் அகப்பட்டிருந்த பாம்பு ஒரு திறப்பின் வழியே வெளியேறிக்கொண்டிருந்தது. பழுத்து சுருங்கியிருந்த பாம்பு தடதடக்கும் ரெயில்வண்டியின் உருவை அடையும்வரை பார்த்தபடி நகரும் கண்கள் மௌனத்தின் ஆன்மாவை கொத்தத்துவங்கின. பேரிரைச்சலுக்கு நடனமிடாத பாம்புகள் இவ்வுலகில் உண்டோ? பச்சை ரத்தத்தில் கொதிக்கும் மூங்கில் பாலை ஊறிஞ்சும் வயதில் இனப்பெருக்கம்கொள்ளும் பாம்புகளின் தலைப்பிரட்டைகளை சுண்ணாம்பு தடவிய ஈக்கலில் சூண்டையிடும் சாகசங்கள் அறியா நெருப்பின் அருகே பூத்திருக்கின்றன.

0 comments:

கருத்துரையிடுக